மாவட்ட செய்திகள்

சென்னை குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61½ லட்சத்தில் பூங்கா விரைவில் திறக்கப்படும்

குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61 லட்சத்து 44 ஆயிரத்தில் அம்ருத் திட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பல்லாவரம் நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 73 லட்சத்தில் 16 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு