கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மாநில கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினத்தந்தி
மும்பை,
மராட்டிய மாநில கூட்டுறவு வங்கிக்கு 2007-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.