தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது.
புதுச்சேரி,
புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.