மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது

உத்திரமேரூரில் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூரில் தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தனியார் விடுதிக்கு திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வீரராகவன் (வயது 47), கார்த்திக் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விடுதி மேலாளர் சபாபதி (74) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

37 மற்றும் 36 வயதான 2 பெண்களை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு