மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரவிந்தன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரவிந்தன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.

அவரை உதவி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில் அரவிந்தன் இந்த மாவட்டத்தின் 4-வது போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்