மாவட்ட செய்திகள்

கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் கடவூர், இடையப்பட்டி, அய்யம்பாளையம், சேவாபூர் உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களிடம் கோரிக்கைகள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

தரகம்பட்டி,

கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் கடவூர், இடையப்பட்டி, அய்யம்பாளையம், சேவாபூர் உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களிடம் கோரிக்கைகள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கடவூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், மேற்கண்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கைலாசம், கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு