மாவட்ட செய்திகள்

14 பேருக்கு கொரோனா

மேலும் 14 பேருக்கு கொரோனா

தினத்தந்தி

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றின் பாதிப்பு 20-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 17 ஆயிரத்து 990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 122 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை