மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் கொளத்தூரில் பொங்கல் விழா துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்

சென்னை கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்.

சென்னை,

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது மனைவி துர்கா, புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அப்பகுதி பெண்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி போட்ட கோலங்களை மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை, குறைகளை நேரடியாக வந்து சந்தித்துக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். என்னுடைய பொதுவாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வுகள் பல உண்டு.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு