மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து - கலால்துறை எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார்கள் வந்தால், கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால், விற்பனையகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையில் விற்பனை செய்யக்கூடாது எனவும், அது குறித்து புகார்கள் வந்தால் கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு