மாவட்ட செய்திகள்

மாணவர்களை போன்று அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம் சீமான் பேச்சு

மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது போல் அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்யூர் பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது போல் அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்