மாவட்ட செய்திகள்

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பரிதாபம் பெற்றோர் கண்எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பெற்றோர் கண் எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தினத்தந்தி

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்கோபால். தொழில் அதிபர். இவருடைய மகன் ஆதித்யா(வயது 9). அருண்கோபால் தனது குடும்பத்துடன் சென்னை தியாகராயநகர் வந்தார்.

பின்னர் மீண்டும் மின்சார ரெயிலில் வீட்டுக்கு செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையம் வந்தார். சிறுவன் ஆதித்யா, மாம்பலம் ரெயில் நிலைய நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்தான்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு