மாவட்ட செய்திகள்

வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொன்னேரி,

சோழவரத்தை அடுத்த ஒரக்காடில் ஷூ தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பழவேற்காடு, பொன்னேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.

பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் அருகே காஞ்சிவாயிலில் ஒருவளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்