மாவட்ட செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகள் திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகள் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் 4 வழிச்சாலையின் இருபுறமும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளான 20-க்கும் மேற்பட்ட தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடி சென்று விட்டனர்.

இந்த திருட்டு சம்பவத்தால், போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு