மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45).கூலித்தெழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெருநகரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். உத்திரமேரூரை அடுத்த பெருநகர்ஆற்றுப்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது