மாவட்ட செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

தேனி :

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில் பித்ருக்கள் லோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்குவதற்கு பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நல்லது என்பது ஐதீகம்.

அதன்படி நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்பு கோவிலில் சிவன் மற்றும் விநாயகருக்கு மோட்ச விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு