மாவட்ட செய்திகள்

மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம்-10½ பவுன் நகைகள் மோசடி செய்த சாமியார் கைது

மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம், 10½ பவுன் தங்க நகைகளை மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த திலகர் மகன் லோஹியா (வயது 52). இவர், மும்பையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு