மாவட்ட செய்திகள்

நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்

தஞ்சையில் குடிநீர் வராததை கண்டித்து நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கணபதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து மருத்துவகல்லூரி பகுதி, கணபதி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பழைய குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் தண்ணீர் வராது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்