மாவட்ட செய்திகள்

இடி,மின்னலுடன் பலத்த மழை

இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தினத்தந்தி

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று மாலை 6 மணிக்குமேல் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமப்பகுதிகள், சாலைகள், வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் இந்த பலத்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நெடுஞ்சாலைகளில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நேற்றுமாலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை சூழ்ந்தது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு