மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை

நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் உள்ள தொழிற்சாலைகளில் சில தொழிற்சாலைகள் அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். அந்த தொழிற்சாலைகள் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்கு தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் அதிக அளவு நிலத்தடி நீரை எடுப்பதால் நீர்மட்டம் கீழே செல்கிறது. கடல் நீர் உள்ளே புகுந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு