மாவட்ட செய்திகள்

தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேவாலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவாலயத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்