மாவட்ட செய்திகள்

பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை

சென்னையை அடுத்த பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலத்தில் 200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக துப்புரவு பணிக்காக 80 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை திரும்பப்பெற வேண்டும். எங்கள் பணிக்கு உத்தரவாதம் தரவேண்டும் என கோஷமிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு