மாவட்ட செய்திகள்

தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.சுவாமி, செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் மாநில- மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு, அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு