மாவட்ட செய்திகள்

அக்காள் கண் எதிரே பரிதாபம்: டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தனது அக்காள் கண் எதிரேயே டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தினத்தந்தி

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பி.எஸ். தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் சோனியா (வயது 18). இவருக்கு ஜெயசீலன் (13) என்ற மகனும் இருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு