மாவட்ட செய்திகள்

மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது.

வடமதுரை:

வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் பூ அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா வந்தார்.

வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு மலர்களை தூவி வழிபாடு செய்தனர். விழாவில் வருகிற 21-ந் தேதி அம்மன் சாட்டுதலும், 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

28-ந்தேதி பூக்குழி இறங்குதலும், 30-ந்தேதி மஞ்சள் நீராட்டும், தொடர்ந்து அம்மன் கங்கையில் இறங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு