சிக்கமகளூரு,
இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.