மாவட்ட செய்திகள்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பரிதாப சாவு செல்லகெரே அருகே சோக சம்பவம்

செல்லகெரே அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு,

இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு