தானே,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள திவா ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தையொட்டி நேற்று முன்தினம் காலை பெண்கள் இருவர் இயற்கை உபாதை கழிக்க வந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக சி.எஸ்.எம்.டி. நோக்கி விரைவு மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.