திருவள்ளூர்,
கஜா புயலை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 297 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் தொடர்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்துள்ளார்.