மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி வரை 2,25,457 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 35,814 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளும் அடங்கும். தடுப்பூசியின் வருகைக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்