தேசிய செய்திகள்

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி; புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு