தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: நடப்பு ஆண்டில் புதிய உச்சம்

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,864- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச இதுவாகும். அதேபோல், கொரோனா பாதிப்பால் இன்று 87- பேர் உயிரிழந்தனர்.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 47 ஆயிரத்து 328- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 996- ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்