தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

சோபியான் பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில தினங்களில், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. போலீசார் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு