தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக முகநூலில் பதிவு; 4 பேர் கைது

சமூக வலை தளத்தில் டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக பதிவுகளை வெளியிட்ட மற்றும் தலித் இளைஞரை தாக்கிய வழக்கில் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். #FacebookPost

பல்லியா,

உத்தர பிரதேசத்தில் பல்லியா நகரில் சிவபிரகாஷ் பஸ்வான் என்ற தலித் இளைஞர் தன் மீது தாக்குதல் நடத்தினர் என சிலர் மீது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

அவர்கள் துர்கேஷ் பாண்டே, அங்கேஷ் பாண்டே, ரித்தேஷ் மற்றும் தேஜ் நரைன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். முகநூலில் டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு உள்ளனர் என்று அவர்கள் மீது எப்.ஐ.ஆர். ஒன்றும் போடப்பட்டு உள்ளது.

இவர்கள் 4 பேர் மீதும் இளைஞரை தாக்கிய வழக்கில் ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு