தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் படகு விபத்து; 9 பேர் பலி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட படகு விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மகாராஷ்டிராவில் சங்கிலி மாவட்டத்தின் பாலஸ் பிளாக்கிற்கு உட்பட்ட பம்னால் பகுதியருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 27 முதல் 30 கிராமவாசிகள் வரை பயணம் செய்துள்ளனர்.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 16 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது