தேசிய செய்திகள்

பள்ளத்தாக்கில் பஸ் உருண்டது: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் உருண்டதில், பள்ளி மாணவர்கள் 6 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டம் சங்கிரா என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 6 மாணவர்களும், பஸ் டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது