தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை - மத்திய அரசு

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவில் அரிசி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 40% பங்கு உள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் நிறைய குழப்பங்கள் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு