தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: ராணுவ வீரர் உயிரிழப்பு, 4 பயங்கரவாதிகள் சிக்கினர்

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் காஷி உயிரிழந்துள்ளனர்.

4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு