தேசிய செய்திகள்

கேரளாவில் வெள்ள சேதம்: அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி வழங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரூ.25 கோடி உடனடி நிவாரண பணிகளுக்காக முதல்மந்திரியின் நிவாரண நிதிக்கும், ரூ.25 கோடி மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்கு அதானி குழும ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு