தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் சாவு; 18 பேர் படுகாயம்

மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

அப்போது அந்த மாவட்டத்தின் உரேகா, பிபாரியா தான், சவுமுகா கிராமங்களில் மின்னல் தாக்கியதில் தலா ஒருவர் இறந்தனர். சிம்ரகுர்ட் கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியாகினர். மேலும் இந்த கிராமங்களில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு