தேசிய செய்திகள்

விமானப்படை தாக்குதல்; உ.பி.யில் பா.ஜனதா மேலும் 12 தொகுதிகளில் வெற்றி - கருத்துக்கணிப்பு

விமானப்படை தாக்குதலை அடுத்து உ.பி.யில் பா.ஜனதா மேலும் 12 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 41 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக இந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது 12 தொகுதிகள் உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மகா கூட்டணி வைத்திருக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக் தளம் மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் செல்வாக்கும் உயர்கிறது, அக்கட்சி தனித்து போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது