கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

இலங்கைக்கு கடனுதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா 50 கோடி டாலர் கடனுதவி அளிக்க உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி ஜி.எல். பெரரிஸ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை இந்தியா இலங்கைக்கு 250 கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை மீண்டுவர டாலர் கடனுதவி இலங்கைக்கு அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எப்), மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு