தேசிய செய்திகள்

“விவசாயிகள் மீது சுமை ஏற்றப்படாது” - உரங்களின் விலையேற்றம் குறித்து மத்திய மந்திரி பதில்

உரங்களின் விலையேற்றம் என்ற சுமையை விவசாயிகள் மீது மத்திய அரசு சுமத்தாது என மத்திய இணை மந்திரி பக்வந்த் குபா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, உரங்களுக்கான மானியத்தைக் குறைத்து அதன் சுமையை விவசாயிகளின் மீது ஏற்றக்கூடாது என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உரத்துறை இணை மந்திரி பக்வந்த் குபா, தேசிய உர உற்பத்தி திட்டத்தின் கீழ் எரிவாயு அடிப்படையிலான யூரியா உர உற்பத்தி துவங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் உரங்களின் விலையேற்றம் என்ற சுமையை விவசாயிகள் மீது மத்திய அரசு சுமத்தாது என்று அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு