தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியின் காலை தொட்டு வணங்கிய சீருடை அணிந்த ஐபிஎஸ் அதிகாரி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பாதங்களை, சீருடை அணிந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தொட்டு வணங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தினத்தந்தி

மேற்கு வங்கத்தில் உள்ள திகா எனும் பகுதியில் கடற்கரையோரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, அங்கு சிலருக்கு இனிப்புகள் வழங்கியுள்ளார். அப்போது மம்தாவை நோக்கிச் சென்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை ஐ.ஜி.யான ராஜீவ் மிஸ்ரா என்பவர், மம்தாவின் பாதங்களைத் தொட்டு வணங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவரும் நிலையில், இவ்விவகாரம் விவாதமாகவும் மாறியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு