கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு 101 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம்: மத்திய சுகாதார அமைச்சகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 101 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மத்திய அரசு 101.70 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகம் செய்துள்ளது. இவற்றில் பொதுமக்களுக்கு செலுத்தியது போக மாநில அரசுகளிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10.42 கோடி தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

இந்த தரவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்