தேசிய செய்திகள்

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கிறார் என்று சிங் கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.

அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்று நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டாக கூறினார். ராகுல் காந்தி சீனாவிடம் இருந்து பணம் பெறுகிறாரா? என கேள்வி எழுப்பிய சிங், அதனை வைத்து கொண்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கிறார் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கிறார் என்று சிங் கூறினார்.

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது