தேசிய செய்திகள்

'புதுச்சேரியில் அரசு செயலர்கள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை' - முதல்-மந்திரி ரங்கசாமி அதிருப்தி

அதிகாரிகள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படாததால் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன் என ரங்கசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு செயலர்கள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார். அதிகாரிகள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படாததால் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன் என அவர் சாடினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்