தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

ஸ்ரீநகர்,

குப்புவாரா செக்-போஸ்டில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியை தொடங்கினர். இதனையடுத்து இருதரப்பு இடையே பயங்கர மோதல் வெடித்தது. அப்போது இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்