செய்திகள்

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவு

திபெத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டு வீச்சில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக அங்குள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் ஆயுதக்கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் பல நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்