தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அந்தந்த பகுதியில் பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு