தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்த மீனவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தொடர்பாக 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருந்து சுப.உதயகுமார் புஷ்பராயன், சேசுராஜன் உள்ளிட்ட 3 பேரை வள்ளியூர் கோர்ட்டு விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்த நிலையில், மீதம் உள்ள 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது