தமிழக செய்திகள்

கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

தினத்தந்தி

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் கோவில் அருகில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் பின்புறத்தில் செடி, கொடிகளில் 6 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியன்பாம்பு இருந்தது. இது குறித்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சதக்கப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து குலசேகரன்கோட்டை சிறுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது